பள்ளி மாணவர்களோட அடையாள அட்டையில ஜாதி குறித்த விவரங்களை குறிப்பிடணுமா? இந்த கேள்விதான் இப்போ கல்வித்துறையில பெரிய விவாதமா இருக்கு. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்கார் அமைச்சர் செங்கோட்டையன்.
“மாணவர்கள் அடையாள அட்டையில ஜாதி அடையாளங்களுக்கு எந்தத் தேவையுமில்லை. கல்வி கூடங்கள் சமத்துவத்தோட இருக்கணும், அங்க ஜாதிக்கு இடமே இல்லை” அப்படின்னு ரொம்ப தெளிவா கூறியிருக்கிறார்.
பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!
பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாட்டைத் தவிர்க்கவே இந்த முடிவை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்து, சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

