செஃப் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான குடும்பப் பிரச்சனை, DNA சோதனை முடிவுகளுக்குப் பிறகு சுமுகமாக முடிவுக்கு வந்தது. ரங்கராஜ் தனது குடும்பத்தை ஏற்றுக் கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜாய் கிரிசில்டா தற்போது மிகவும் மகிழ்ச்சியாகப் பொதுவெளியில் வரத் தொடங்கியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடுவராக இருக்கும் செஃப் தாமுவை, ஜாய் கிரிசில்டா தற்செயலாகச் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!
செஃப் தாமுவிடம் உடல்நலம் குறித்து விசாரித்த ஜாய் கிரிசில்டா சாப்பிட வருமாறும் அழைத்தார். அப்படியே இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள், கணவரின் தோஸ்த்துக்கு நல்ல மரியாதையை ஜாய் கொடுக்கிறார் சூப்பர் என்று கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
ஜாய் கிரிஸில்டா வித் செஃப் 😁 pic.twitter.com/bFYXhpbv6a
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 19, 2026

