Close Menu
    What's Hot

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவையை நடுங்கவிட்ட கல்லூரி மாணவி வழக்கு.. இறுதி தீர்ப்பு நாள்?..
    கோவை

    கோவையை நடுங்கவிட்ட கல்லூரி மாணவி வழக்கு.. இறுதி தீர்ப்பு நாள்?..

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBE UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தீவிரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

    நவம்பர் 2-ம் தேதி கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள திறந்தவெளி பொட்டல் காட்டில் 3 பேர் கொண்ட கும்பல், தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

    இந்த சம்பவத்தில், தொடர்புடைய 3 பேர் சுட்டுபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம், தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வன்கொடுமைக்கு உள்ளான கல்லூரி மாணவி, அவருடைய ஆண் நண்பர், குடும்பத்தார், விசாரணை அதிகாரிகள் உட்பட 72 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான தடயங்கல் பெருமளவில் உதவியதாக தெரிகிறது.

    குற்றம் நடந்த ஒரு மாத இடைவெளியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் வழக்கின் விசாரணை நடைபெற ஆரம்பித்து, ஒரு மாதத்திற்குள் இரு தரப்பு விசாரணையும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த வழக்கில், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு 10-க்கும் மேற்பட்ட கொடும் குற்றங்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    College student gang rape Police investigation update Tamil Nadu crime news கல்லூரி மாணவி பலாத்காரம் கூட்டு பலாத்கார வழக்கு நீதிமன்ற நடவடிக்கை பெண்கள் பாதுகாப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.