விவாகரத்து வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக நடிகர் விஜய் ஆஜரான நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; சங்கீதாவின் அடுத்தகட்ட முடிவு குறித்த பரபரப்பு தகவல்.
காரைக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் நேரம் கடந்ததால் விஜய் உரையாற்றாமல் திரும்பினார். பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.