தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.
மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.
சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, முதல்வர் விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்ற பாரம்பரிய பண்பாட்டைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வாழ்த்துகளைத் தெரிவித்தார்.