கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சூலூரில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.