முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!May 13, 2026 “முதலமைச்சர் விஜய்யை முகத்தை மூடிக்கொண்டு சந்திக்கச் சென்ற அந்த மர்ம நபர் யார்?” – தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.