சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!June 6, 2026 கோவை சூலூரில் சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோரின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவர்கள் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.