Browsing: Coimbatore Forest Department

கோவை அன்னூர் அருகே நள்ளிரவில் தோட்டத்தில் உலா வந்த சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்கள் பீதி – வனத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை.

கோவையில் வறட்சி காரணமாகப் பசி கொடுமையால் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்கள்! வனவிலங்குகளின் இந்த அவல நிலை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை மீது விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வீசிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் செல்ல வனத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. இதன் முழு விவரங்கள் இங்கே.