Browsing: வாஸ்து குறிப்புகள்
வீட்டில் செல்வம் பெருகவும், தேவையற்ற பண இழப்புகளைத் தவிர்க்கவும் இரவில் சில பொருட்களைத் திறந்த நிலையில் வைக்கக்கூடாது என வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.
நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் வாஸ்து உள்ளது. அந்த பொருட்கள் வீட்டில் உள்ளோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் ஒவ்வொரு பொருளுமே சரியான திசையில்…
வீட்டில் ஆந்தை சிலை வைப்பது செல்வச் செழிப்பைத் தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதை எந்த திசையில், எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்த முழு விவரங்கள் இங்கே
வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, செல்வச் செழிப்பை அதிகரிக்க குளியலறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு வைக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுவது ஏன்?
