Browsing: மின்சார வாரியம்

தமிழகத்தில் மின் திருட்டு மற்றும் விதிமீறல்களைத் தடுக்க நடந்த சோதனையில் 76 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.98.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மின் திருட்டு சோதனையில் ரூ. 68.81 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோவையில் அதிகபட்சமாக ரூ. 26.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்மாற்றி கொள்முதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் விரிவான விளக்கமளித்தார்.