சட்டமன்றம் இனி ஜனநாயக முறையில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அவர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, முதல்வர் விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்ற பாரம்பரிய பண்பாட்டைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வாழ்த்துகளைத் தெரிவித்தார்.