Browsing: தமிழக அரசு அரசாணை

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.