Browsing: சிறுமுகை வனச்சரகம்

சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் பணி 4-வது நாளாக நீடிக்கிறது; வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவிர தேடுதல்.

சிறுமுகை வனச்சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை எடுத்த 72 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது; குட்டி பாதுகாப்பாக மீட்பு.

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.