Browsing: கோவை
ஆம்புலன்ஸ் என்றாலே உயிர்காக்கும் வாகனம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில், ஆம்புலன்ஸைப் பயன்படுத்தி கஞ்சா கடத்திய இருவரை கோவை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது.
கோவையில் ஜி.டி மேம்பாலத்தில் ஓடும் காரின் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் 4 இளம்பெண்கள் அமர்ந்து பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மறைந்த நடிகர் பாக்யராஜின் நினைவாக, 150-க்கும் மேற்பட்டோர் கண் தானம் வழங்க முன்வந்துள்ளனர். மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை சூலூரில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை பகுதிகளில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வீடியோவுடன் அவர் போட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், கோவை…
டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பருப்பு வேகாது என செந்தில் பாலாஜி பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்…
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் இதற்காக படு தீவிரமாக பயணியாற்றி வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில், கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், இதே நாளில், பயங்கரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு…
