கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் ரூ.5,000 பணப்பட்டுவாடா செய்வதாகவும், ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.