மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!July 4, 2026
மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!July 4, 2026 கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.