எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசு ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகச் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.