ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, எடிட்டர் பிரதீப் இ ராகவ் தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், தான் நிரபராதி எனக்கூறி எடிட்டர் உமாசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.