Most Recent
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் நிகழ்நேரத் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.
கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளின் இருக்கைகளை மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ.
Recent Post





சினிமா
நடிகை பிரிகிடா தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனந்த் ராமுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Recent
தமிழ்நாடு
தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக முன்னாள்…
நடிகர் விஜய் பெரம்பூரில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ள செய்தியுடன், அவரது விவாகரத்து மற்றும் திரிஷா தொடர்பான சர்ச்சைகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மனீஸ் நாரணவரே தலைமையில் முதன்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழகத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி! 234 தொகுதிகளிலும் விஜய் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில், முழுமையான தொகுதிப் பங்கீடு விபரங்கள் இதோ.
இந்தியா
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
ஜோதிடம்





