Author: Prime Reporter
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை கடிதம் மூலம் வழங்கியுள்ளன.
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்! நாளையும் இருப்போம்!” – திமுக உடனான கூட்டணியை எக்ஸ் தளத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுதிப்படுத்தியது.
புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டிவிக்கே கட்சி ஆட்சி அமைக்க சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், விஜய் ஆட்சியமைப்பதில் நிலவிய சிக்கல் நீங்கியுள்ளது.
அதிமுக – திமுக கூட்டணி அமைகிறதா என்பது குறித்து அரசியல் விமர்சகர் நிர்மலா பெரியசாமி அளித்துள்ள விளக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரை நேரில் சந்திக்க உள்ள நிலையில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் ம.அ. பேபி ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.
