Author: Prime Reporter

கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

கோவை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளின் இருக்கைகளை மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ.

Read More

நடிகை பிரிகிடா தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனந்த் ராமுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Read More

தனது தந்தை கே. பாக்யராஜின் கடைசி அழைப்புகளை நினைவுகூர்ந்து மகள் சரண்யா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு, ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Read More

பாரதிராஜாவின் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து சமர்ப்பித்த இரங்கல் கவிதை, சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More

சமூக வலைதளங்களில் நடிகை நேகா மாலிக் பகிர்ந்துள்ள ஸ்டைலிஷான புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகின்றன.

Read More

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவர் என்று தயாரிப்பாளர் நாக வம்சி பதிவிட்ட ட்வீட் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி சர்ச்சையானது.

Read More

இயக்குநர் பாக்யராஜ் இறுதிச்சடங்கில் சாந்தனுவின் சினிமா எதிர்காலம் குறித்து பார்த்திபன் பேசியது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Read More

இயக்குநர் கே. பாக்யராஜ் இறுதிச்சடங்கிற்கு முருங்கைக்காய் கட்டையுடன் வந்த நடிகர் கூல் சுரேஷின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More