Close Menu
    What's Hot

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!
    சினிமா

    துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 30, 2026Updated:June 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    parthiban-comments-on-shanthanu-at-bhagyaraj-funeral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறுதிச்சடங்கின் போது இயக்குநர் பார்த்திபன் கூறிய கருத்து இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது குருவான பாக்யராஜின் மறைவு பார்த்திபனை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சடங்கின் போது, பாக்யராஜ் பயன்படுத்திய ‘பேட், பேனா, பேப்பர்’ ஆகியவற்றை அவரது இதயத்திற்கு அருகில் வைத்தது, பலரையும் உருக்கியது.

    இறுதிச்சடங்கில் இருந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம், “அப்போது நீங்கள் செய்தது பத்தாது, இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்று பார்த்திபன் கூறியது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

    பப்ளிசிட்டிக்காக இப்படியா? முருங்கைக்காய் அஞ்சலி.. சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ்..!

    தந்தையின் இழப்பில் இருக்கும் சாந்தனுவிடம், ஒரு துக்க நிகழ்வில் வைத்து அவரது கரியர் குறித்தும், வெற்றி குறித்தும் பேசுவது முறையானதா? இது சாந்தனுவுக்கு மேலும் மன அழுத்தத்தை மட்டுமே தரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பாக்யராஜ் சாருக்குச் செய்யும் நன்றி கடனாகவே தான் அவ்வாறு பேசியதாகவும், திறமையை மீறி வெற்றி மட்டுமே கொண்டாடப்படும் இந்தத் திரையுலகில், சாந்தனு வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே தான் அவ்வாறு கூறியதாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். துக்கமான சூழலில் சொல்லப்பட்ட ஒரு கருத்து, தற்போது சாந்தனுவின் எதிர்காலம் குறித்த விவாதமாக மாறியுள்ளது.

    Film industry funeral K Bhagyaraj funeral Parthiban comments Parthiban explanation Parthiban Shanthanu debate Shanthanu Bhagyaraj Shanthanu career கே பாக்யராஜ் இறுதிச்சடங்கு சாந்தனு சினிமா எதிர்காலம் சாந்தனு பாக்யராஜ் திரையுலக இறுதி நிகழ்வு பார்த்திபன் கருத்து பார்த்திபன் சாந்தனு விவாதம் பார்த்திபன் விளக்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த ஆண்டே திருமணமா?.. காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரிகிடா..!

    June 30, 2026

    கடைசி கால் லாக் ஸ்கிரீன்ஷாட்.. தந்தை பாக்யராஜ் குறித்து சரண்யாவின் உருக்கம்..!

    June 30, 2026

    சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!

    June 30, 2026

    செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!

    June 30, 2026

    முருகன் வடக்கே பிறந்தவரா?.. நாக வம்சியின் கருத்துக்கு ரசிகர்கள் கண்டனம்..!

    June 30, 2026

    பப்ளிசிட்டிக்காக இப்படியா? முருங்கைக்காய் அஞ்சலி.. சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ்..!

    June 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாதியக் கோணமா?.. இரங்கல் கவிதை சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து..!

    June 30, 2026

    துக்க நிகழ்வில் இது முறையா?.. சாந்தனு குறித்து பேசிய பிரபலம்..!

    June 30, 2026

    அடிக்கடி சாப்பிடலாம்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான ராகி லட்டு..!

    June 29, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!

    June 30, 2026
    Don't Miss

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.