Author: Prime Reporter

கரூர் துயரச் சம்பவம் மற்றும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு சர்ச்சை குறித்து திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் விஜய் முதல்முறையாக மனம் திறந்துப் பேசினார்.

Read More

தனது தாயாரின் இறுதிச்சடங்கு குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

Read More

நடிகர் விஜய்யை விமர்சித்து வாகன ஓட்டி ஒருவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தும், அதற்குத் தவெக பெண் தொண்டர் அளித்த பதிலடியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

கோவை உக்கடம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இடையே உணவைத் தேடிப் பறவைகள் தவிக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

சென்னையில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் கைது; பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

Read More

நடிகர் தனுஷின் இயல்பான நடிப்பு மற்றும் பவன் கல்யாண், பாலைய்யா போன்றோருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நடிகை சம்யுக்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

Read More

சென்னையில் யூடியூபர் மோனலிசாவை சந்திக்க முயன்று வீட்டை விட்டு வெளியேறிய கோவை பள்ளி மாணவிகள் 4 பேர் ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்பு.

Read More

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ; கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வும் அம்போ என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதன் பின் மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் மாதம் நிறைவடைந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களில் தகுதியுடையவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3&ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி…

Read More

கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகை வடிவமைப்பாளர் ராஜா மீது நடவடிக்கை கோரிக்கை.

Read More

தனது மகளைத் தூங்க வைப்பதற்காக ‘தமிழ்ப்படம் 2’ பாணியில் பிரபல நடிகர் சுடிதார் அணிந்து வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More