Author: Prime Reporter
இயக்குனர் பாரதிராஜாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி; உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் மற்றும் ரசிகர்களின் கவலை
6,500mAh மெகா பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய OPPO A6s 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருண்ட திமுக ஆட்சியில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. காதல் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் பெண்கள் மீது வன்முறையை கையாள்வது சமீப காலங்களில் அதிகரித்து வருவது விடியா திமுக அரசு ஈவ்டீசிங் தடுப்பு சட்டத்தினை எந்த அளவிற்கு மெத்தனப் போக்குடன் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர்? இன்று இரவு வெளியாகும் முக்கிய அறிவிப்பு! அம்மையார் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்களை செயல்படுத்தி குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். ஆனால் இப்போது உள்ள முதல்வர் ஸ்டாலின், சமூக வலைத்தளங்களிலும், கட்சிப் பணிகளிலும் கவனம்…
அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் குறித்துத் தவறுதலாகப் புகழ்ந்து பேசிய பி.டி. செல்வகுமார்; மேடையிலேயே அரங்கேறிய சுவாரஸ்யமான சம்பவம்.
கலைஞர் கருணாநிதி போல் தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்” – இணையத்தில் வைரலாகும் மன்சூர் அலிகானின் அதிரடிப் போராட்ட வீடியோ மற்றும் அதன் பின்னணி
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்; “உங்கள் சகோதரனாகப் பணியாற்றுவேன்” என உருக்கமான உறுதிமொழி.
கோவையில் வோக் மாடலிங் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ ஆடிஷனில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு; மே 3ஆம் தேதி பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடத் தயாராகியுள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான Piyush Goyal சென்னை வர உள்ளார். 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. AIADMK மற்றும் DMK ஆகியவை ஏற்கனவே தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக பட்டியல் வெளியாகாதது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில், இன்று மாலை சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் மையக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ள பியூஷ் கோயல், அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம்…
64 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை! பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி அருகே திமுக கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியின் 11-ஆம் வார்டு உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித் குமார் நேற்றிரவு திருவெறும்பூர்- நாவல்பட்டு சாலையில் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது. ஆளும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. ஆட்சியில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை. சில வாரங்களுக்கு முன் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட…
