Author: Prime Reporter

நடிகர் விஜய் தொடர்பான புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

அமீர் மற்றும் பாவனி தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

Read More

நடிகை சமந்தா தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதை உடனே சரிபார்க்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Read More

மாம்பழ பூவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் நோய் எதிர்ப்பு சக்தி செரிமானம் சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது.

Read More

டார்ச் லைட் ஒளிரவிட்டு ஜோனிதா காந்தியுடன் மாணவர்கள் உற்சாகமாக பாடல்கள் பாடி வைப்ரேஷன் நிறைந்த நிகழ்வை கொண்டாடினர்.

Read More

அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆசிரியர்களே இல்லாத நிலையில், இன்று தொடங்கியுள்ள அகமதிப்பெண் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தை படிக்காமலேயே தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களைக் கூட நியமிக்காமல் உயர்கல்வியை திமுக அரசு சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் தமிழை அறிமுகம் செய்வதாகக் கூறிய திமுக அரசு, முதலாமாண்டு மாணவர்கள் தமிழ் படிப்பதை 2021-22ஆம் ஆண்டில் கட்டாயமாக்கியது. பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கிய திமுக அரசு, அதற்காக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட நியமிக்கவில்லை.…

Read More

பெயர் மாற்ற கோரி NTK வேட்பாளர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ஜனநாயகன்’ தொடர்பான சர்ச்சைக்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்து சமூக வலைதளங்களில் பரபரப்பு கிளப்பியுள்ளார் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read More

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக, 4 எம்எல்ஏ சீட்டுக்களை வென்றிருந்தது. அப்போது முக்கியமாக பேசப்பட்டவர் நடிகை குஷ்பு. பாஜகவில் இணைந்து முதல் தேர்தலை சந்தித்ததிருந்தார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளரிடம் சுமார் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்வி நடிகை குஷ்புவிடம் கேட்கப்பட்டது அதற்கு பதலளித்த அவர், யார் போட்டியிட போகிறார்கள் என்பது முக்கியமல்ல, எங்கு நின்றாலும் ஜெயிக்க வேண்டும் என்பதே முக்கியம் என கூறிய அவர், தலைமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பின் மூத்த தலைவர்கள் முடிவெடுப்பார்கள் அதன் பிறகே நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது தெரிய வரும் என கூறினார். மேலும் திமுகவில் தேமுதிக இணைந்தது குறித்த கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரி, நண்பர் இல்லை,…

Read More