Author: Prime Reporter
கிரிக்கெட் உலகில் இந்தியா மீண்டும் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று படைத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை, இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். வெற்றியின் பின்னணியும் வரலாற்று சாதனையும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடர் முழுவதும் காட்டிய உறுதி மற்றும் ஆக்ரோஷமான ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்தது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய வீரர்கள், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்துத் துறைகளிலும் தங்களின் முழு ஆதிக்கத்தைச் செலுத்தினர். இந்த வெற்றியின் மூலம்…
முகப்பரு பிரச்சனையை குறைக்கும் எளிய வழிமுறைகள்; தினசரி சரும பராமரிப்பு, உணவு, மற்றும் இயற்கை தீர்வுகள் மூலம் சருமம் ஆரோக்கியம்.
சிறுநீரகங்களை சுத்தி, டீடாக்ஸ்ஃபை செய்ய உதவும் சிறந்த 5 உணவுகள்; தினசரி உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இனிப்பு ரவை போண்டா ரெசிபி; ரவை, சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து குருமுறுப்பான ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்.
ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகத் தயாராகி வருகிறார்; அவரது முதல் படமான “Sigma” குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
குற்றவாளிகள் பயமின்றித் திரியும் “Lawless State” ஆக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக அரசு என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில், 14 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதற்கான கொடூர சாட்சி இது. 14 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறும் அளவுக்கு, தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது என்பது, மிகப்பெரிய அவமானம். தனது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானத்திற்காக, நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக புறக்கணித்திருக்கிறது திமுக அரசு. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது திமுக அரசு. தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள், சமூக விரோதிகளுக்கு, காவல்துறை…
கோவை வ.உ.சி மைதானத்தில் ஜி.டி. நாயுடு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார்; கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை.
கூட்டணியில் இருந்த ஒரு கட்சியும் தவெகவில் இருந்து விலகியுள்ளது விஜய் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியிருந்த ஆதரவை ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்கு காரணம் என கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி வந்த ஜேஎம்எம்கே, கடந்த ஆண்டு முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ள கட்சி, எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜேஎம்எம்கே நிறுவனத் தலைவர் எம்.எஃப். தமீம் கூறுகையில், “கடந்த எட்டு மாதங்களாக தவெகவுடன் இணைந்து பயணித்தோம். ஆனால்…
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருப்பூர் உணவகங்களில் முழு உணவு தயாரிக்க முடியாது; அடுத்த 2 நாட்கள் தக்காளி சாதம் போன்ற உணவு மட்டுமே.
கோவை தடாகம் சாலை அருகே ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்தது; வாகன ஓட்டிகள் ஆபத்தாக அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர்.
