வால்பாறை அடுத்துள்ள சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறைக்கு நாள் தோறும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டிலிருந்தும்,கேரளா பெங்களூர் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
‘அவர்’ ஒரு சிறந்த கணவர்.. ‘அந்த’ விஷயத்தை வெளிப்படையாக பேசிய த்ரிஷா..!
இந்நிலையில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் அருவியை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

