சமீப காலமாக சமூக வலைதளங்களில் திரிஷா குறித்துப் பரவிவரும் வதந்திகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ள நடிகை குஷ்பூ, திரிஷா மிகவும் நல்ல மனம் கொண்டவர் என்றும், அன்பானவர் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திரிஷா தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அவர் தனது வீட்டிலேயே 4 நாட்கள் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள குஷ்பூ, அவரைப் பற்றி வெளியாகும் வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!
இணையத்தில் பிறரைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்றும் குஷ்பூ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

