தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள “அண்ணன் சீர்” திட்டம் மற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் உயர்தரமான பட்டுப்புடவை வழங்கப்படவுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!
இத்திட்டத்திற்காக மொத்தம் 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டுப்புடவை மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், ஒரு பட்டுப்புடவையின் விலை குறைந்தது 5,000 ரூபாய் மதிப்பில் இருக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

