சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தென்காசி, மற்றும் விருதுநகர்.
மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

