தமிழகத்தில் இன்று 34 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்கவும்.
கோவையில் வெயில் 40°C-ஐத் தாண்டியுள்ளது. ஏப்ரல் 12 வரை வெப்ப அலை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.