2012 ஆம் ஆண்டு முதலில் சின்னத்திரை சினிமா என பிசியான நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். 33 வயதாகும் இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
முன்னதாக, பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்து கடத்த ஆண்டு வெளியான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் விழாவில் பங்கேற்றபோது தான் தனுசை சந்தித்ததால், அவருடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் கிளம்பிய நிலைகள் மிருணாள் தாக்கூர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் புகைப்பட கலைஞர்களை சந்தித்து போஸ் கொடுத்தார். அப்போது, சில புகைப்பட கலைஞர்கள் வழக்கம்போல பேக் போஸ் கேட்க மிருணாள் தாகூர் மறுத்துவிட்டார். நடிகர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என நாலு படங்களை இதுவரை இயக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் தற்போது, டைரக்டராகவும் தனுஷ் தன்னை நிரூபிக்கவுள்ளார். மிருணாள் தாகூரை வைத்து புதிதாக படம் ஒன்றை இயக்கப் போகிறார். ஏற்கனவே, தனுஷ் மிருணாள் தாகூர் இடையே ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.
Cameraman: Back pose pls
— Moneyman💰💰💰 (@ChennaiMoneyMan) April 20, 2026
Mrunal: No, the camera will capture it anyway🔥
Rest is history 🥵🔥 pic.twitter.com/jfpGbMLcYt

