பிரபல கன்னட நடிகை கிரிஷி தபாண்டா வீட்ல, தொழிலதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செஞ்சுகிட்ட சம்பவம் பெங்களூருவை உலுக்கியிருக்கு, இறந்தவரோட பேரு வைஷாக். குடும்பப் பிரச்சனை காரணமா மனைவியைப் பிரிந்து வாழ்ந்த இவர், நடிகை கிரிஷியோட பெங்களூரு பிளாட்ல தான் கடந்த ஒரு வாரமா தங்கியிருந்திருக்கார்.
இறக்குறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி, “நான் என் உயிரை விடப் போறேன்”-னு கிரிஷிக்கு வாட்ஸ்அப் பண்ணியிருக்கார். கிரிஷி எவ்வளவோ சமாதானம் செஞ்சும் வைஷாக் இந்த விபரீத முடிவை எடுத்துட்டார்.
குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!
ஏற்கனவே 6 கோடி ரூபாய் மோசடி வழக்குல கைதான வைஷாக், அந்த மன உளைச்சல்ல தான் தற்கொலை செஞ்சுகிட்டாரான்னு பெங்களூரு போலீஸ் கிரிஷிகிட்ட தீவிரமா விசாரிச்சுட்டு வராங்க என்பது கூடுதல் தகவல்.

