Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»SI-யை வெட்டிய ரவுடிக்குத் துப்பாக்கிச் சூடு.. பெட்ரோல் பங்க் மிரட்டல் முதல் போலீஸ் தாக்குதல் வரை – பகீர் பின்னணி..!
    கோவை

    SI-யை வெட்டிய ரவுடிக்குத் துப்பாக்கிச் சூடு.. பெட்ரோல் பங்க் மிரட்டல் முதல் போலீஸ் தாக்குதல் வரை – பகீர் பின்னணி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rowdy UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியில், ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாகக் கிடைத்த ரகசியத் தகவலால் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, ரவுடி பாலமுருகன் என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரைத் தாக்கினார்.

    இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளர் யுவராஜின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. சக அதிகாரி வெட்டப்படுவதைக் கண்ட சூலூர் ஆய்வாளர் பிரேமானந்த், உடனடியாகத் தனது துப்பாக்கியால் ரவுடி பாலமுருகனின் வலது காலில் சுட்டுப் பிடித்தார்.

    படுகாயமடைந்த பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளி ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் ஏற்கனவே கல்லூரி மாணவர்களை வெட்டிய வழக்கிலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டிய வழக்கிலும் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் என்பது அம்பலமாகியுள்ளது.

    “தற்போது காயமடைந்த ரவுடி பாலமுருகன் மற்றும் எஸ்.ஐ யுவராஜ் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் போலீசாரையே தாக்கிய ரவுடியைச் சுட்டுப் பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Attack on Police Coimbatore Coimbatore Crime News 2026 Police Self Defense Firing Rowdy Balamurugan Encounter SI Yuvaraj Attacked Sulur Sulur Rowdy Arrest News Sulur Shooting Incident உதவி ஆய்வாளர் யுவராஜ் காயம் கோவை குற்றச் செய்திகள் சூலூர் துப்பாக்கிச் சூடு சூலூர் ரவுடிகள் கைது தற்காப்பு துப்பாக்கிச் சூடு போலீஸ் மீது தாக்குதல் கோவை ரவுடி பாலமுருகன் என்கவுண்டர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ஓட்டுக்கு பணம்?.. தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    April 21, 2026

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    உலகப் பொருளாதாரம் மீண்டும் ஊசலாட்டம்: அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நாளை முடிகிறது! இஸ்லாமாபாத்தில் ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர் அதிரடிப் பேச்சு வார்த்தை

    April 21, 2026

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.