Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்?.. மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்..!
    சினிமா

    வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்?.. மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026Updated:March 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Manjummel Boys director UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம். இவர் மலையாள திரையுலகில் மிகவும் திறமையான இயக்குனர்களில் ஒருவர். இப்படி இருக்கையில், இவர் மீது பெண் ஒருவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று புகார் அளித்திருந்தது.

    இந்த விவகாரம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இயக்குனர் சிதம்பரம் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இவ்வாறு நடந்து கொண்டார் என்று தனது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

    Manjummel Boys director UTv

    முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது, இந்த புகார் குறித்த தகவல்கள் தற்போது மொத்த மலையாள மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

    முன்னதாக, மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியான காலகட்டத்தில் இவர் மீது நிதி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு இப்போது வரை விசாரணையில் இருந்து வருகிறது.

    அரவிந்த் என்பவர் கேரள நீதிமன்றத்தில் மனு அளித்ததன் அடிப்படையில், இயக்குனர் சிதம்பரத்தின் மீது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பறவா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Manjummel Boys director UTv

    பட மோசடி, நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில், இயக்குனர் சிதம்பரத்தின் மீது தற்போது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் இது குறித்து பேச்சு பரவலாக பேசப்பட்டு உள்ளது.

    Director allegation update Malayalam cinema controversy Manjummel Boys director Sexual complaint case திரைப்பட சர்ச்சை செய்தி பாலியல் புகார் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.