தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வரும் 18-ஆம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அமைச்சர் ஸ்ரீநாத்தின் “தளபதியின் நண்பன்” என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.