தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். தமிழக அரசியலில் நிலவும் இழுபறிக்கு இடையே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.