ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இளைஞர் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து தவெக அரசை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.