பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம்.. வழக்கில் சிக்கிய முக்கிய அதிகாரி..!July 22, 2026 பழனி முருகன் கோவில் பகுதி சொத்து ஆவண மோசடி மற்றும் முறைகேடு புகார்களில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.