நெட்டூர் மற்றும் மன்னார்கோவில் சம்பவங்கள்.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எக்ஸ் பதிவு..!May 30, 2026 தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.