முறைகேடாக பெறப்பட்ட சாதி சான்றிதழ் ரத்து.. அரசு விடுத்துள்ள எச்சரிக்கை..!July 27, 2026 போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.