இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!June 10, 2026 கோவையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கிய இருவரைப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.