Browsing: CM Vijay Speech

“லஞ்சம் கொடுக்காதே, நான் இருக்கிறேன்” என்று முதல்வர் விஜய் பேசியது எளிய மக்களின் நம்பிக்கையைத் தட்டி எழுப்பியுள்ளது என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

சட்டமன்றம் என்பது வெறும் விவாதக் கூடம் மட்டுமல்ல, அது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழ வேண்டும் எனத் தனது முதல் சட்டமன்ற உரையில் முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தினார்.