சமையல் எரிவாயு விலை மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதைக் கடுமையாக விமரிசித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த விலை உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.