Browsing: AIADMK party workers dispute

பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு எஸ்.பி. வேலுமணி துக்கம் விசாரிக்க வந்தபோது, நிர்வாகி ஒருவர் ‘துரோகி’ எனக் கத்தியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.