Browsing: யானை பாதுகாப்பு

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை மீது விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வீசிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.