குடியிருப்பிற்குள் நுழைந்த புள்ளி மான்; நாய்கள் கடித்ததால் படுகாயம்..!March 9, 2026 கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.