பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பலூனை கூடுதல் ஆட்சியர் பறக்கவிட்டார். மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.
கோவை பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்து வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.