பாலியல் புகாரில் கைதான கோவை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில், பெரிய அளவிலான பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில்…