Browsing: கோவை வனத்துறை

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை மீது விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வீசிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.